அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன? அதிர்ச்சி அடைந்த மஹிந்த தரப்பு

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தங்கியுள்ள அலரி மாளிகையின் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர். புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தாலும், தானே இன்றும் உத்தியோகபூர்வ பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, தொடந்தும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார். அலரி மாளிகைக்குள் இருப்பவர்கள் இரவில் பாடல் பாடி, நடனமாடி … Continue reading அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன? அதிர்ச்சி அடைந்த மஹிந்த தரப்பு